கோதுமை மாவை உப்பு போட்டு நெய் விட்டு நன்கு பிசையவும் . வேக வைத்த சோளம் , பச்சைமிளகாய் மற்றும் பூண்டு பல் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்து எண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கி ஆறவிடவும் .
பின்பு பிசைந்து வைத்த மாவில் வதக்கி அரைத்த வைத்த வற்றை நடுவில் வைத்து சப்பாத்தி போல இட்டு தோசைகல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுடவும் சுவையான சோளம் ரொட்டி தயார்.
இந்த பதிவில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.மிகவும் எளிமையான முறையில் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: முட்டை – 5 பெரிய வெங்காயம் – 2 தக்காளி -5 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 6 பற்கள் மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் கறி மசாலாத் தூல் – 1 ஸ்பூன்…
மட்டன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் பச்சை மிளகாய் – 10 இஞ்சி பூண்டு -50 கிராம் உருளை கிழங்கு – 2 எலுமிச்சை – 1 தயிர் – 1/2 கப் தானியாத்தூள் – 3 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் சீரகம் -1 ஸ்பூன் பட்டை – 2 ஏலக்காய் – 2…
கம்பு களி செய்ய தேவையான பொருட்கள் கம்பு -1 டம்ளர் உப்பு – தேவையான அளவு மோர் – 1 டம்ளர் கம்பு களி செய்முறை | Kambu Kali: கம்பை உமி நீக்கி புடைத்து ரவை போல இடித்து சளித்து வைத்துகொள்ளவும். 1 டம்ளர் கம்பு ரவைக்கு 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு ரவை போல இடித்த கம்பு 1 டம்ளர் மோர் உப்பு சேர்த்து களி போல்…
velliyanai adhirasam : நம் மண்ணின் பாரம்பரியமும் சிறப்பும் கொண்டது அதிரசம் . திருவிழா பலகாரங்களில் , கிராம சந்தை கூடும் நாட்களில் தவறாமல் இடம் பெறுவது அதிரசம் . பாரம்பரியமுள்ள நமது தின்பண்டமான அதிரசத்திற்கு புகழ் பெற்ற ஊர் வெள்ளியணையாகும் (velliyanai adhirasam). அதிரசம் இல்லாத தீபாவளியா ? என்பர். தமிழர் குடும்பங்களில் திபாவளி பண்டிகைக்கு தயாரிக்க உள்ள பலகாரங்களை பட்டியலிடுவார்கள். அதில் தவறாமல் இடம் பெறுவது அதிரசமாகும். நம் ஊர் கோவில்களில் பிரசாத ஸ்டாலில்…