உங்கள் மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் நம் மூளையின் திறனை வளப்படுத்தவும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தவும் அறிவுத்திறனை அதிகரிக்கவும் மூளைக்கு வேலை தரும் கணித புதிர் விடுகதைகள் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். மூளைக்கு வேலை தரும் குழப்பும் புதிர்கள் விடைகளுடன் கீழே கொடுத்துள்ளேன்.
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் விடைகளை பார்க்காமல் நீங்கள் விடைகள் கண்டுபிடிக்க முயற்சி செய்யவும்.
ஒரு பெரிய ஆலமரத்தில் 100 குருவிகள் அமர்ந்திருந்தன. அங்கு வந்த வேட்டைக்காரன் ஒருவன் 100 குருவிகளில் இரண்டு குருவிகளை சுட்டு வீழ்த்தினான். அப்படியானால் அந்த மரத்தில் மீதி எத்தனை குருவிகள் இருக்கும்? விடை : ஒரு குருவியும் இருக்காது வேட்டைக்காரனின் வேட்டு சத்தம் கேட்டவுடன் எல்லா குருவிகளுமே பறந்து போயிருக்கும்.
ஒருவன் கூடையில் ஆறு ஆப்பிள் பழங்களை எடுத்து வந்தான். அவன் அந்த பழங்களை ஆறு சிறுவர்களுக்கு சமமாக தர வேண்டும். எந்த பழத்தையும் அறுக்கவோ சிதைக்கவோ கூடாது. ஆனால் ஒரு பழம் கூடைக்குள் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அவன் பழங்களை சிறுவர்களுக்கு சமமாக பிரித்து தந்தான். உங்களால் முடியுமா? எப்படி? விடை : மற்ற ஐவற்கும் கைகளில் தந்து விட்டு ஒருவனுக்கு மட்டும் பலத்தை கூடைக்குள் வைத்து தந்தான்.
சென்னையில் இருந்து புதுவைக்கு ஒரு கார் இரண்டரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் அதே கார் புதுவையில் இருந்து சென்னைக்கு செல்ல 150 நிமிடங்கள் ஆயிற்று காரின் வேகமும் குறையவில்லை வழியில் தடங்கல் ஏதுமில்லை. அதற்கு என்ன விளக்கம் தர முடியும்? விடை : 150 நிமிடங்கள் என்பது இரண்டரை மணி நேரம்தான்.
ஒரு வாத்திற்கு முன்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. ஒரு வாத்திற்கு பின்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. மத்தியில் ஒரு வாத்து உள்ளது. அந்த வரிசையில் குறைந்தது எத்தனை வாத்துக்கள் இருக்க வேண்டும்? விடை : மொத்தம் மூன்று வாத்துக்கள்.
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் மூளையை குழப்பும் வகையில் இருந்தாலும் விடைகள் சுலபமாக இருக்கும். கொஞ்சம் சிந்தித்தால் விடைகளை சுலபமாக கண்டுபிடிக்கலாம் . இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
இந்த பதிவில் அத்திப்பழம்(athipalam benefits) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அத்திபழத்தில்(athipazham) உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம் அத்திப்பழம் பயன்கள் | athipalam benefits: (athipalam benefits) கோயில் தோட்டங்களிலும், மலைகளிலும் அத்தி மரங்களைக் காணலாம். இப்பொது விடுகளிலும் அத்தி மரங்கள் வளர்கப்படுகின்றன. அத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று நம் நாட்டில் இருக்கும் சிறிய பழங்களைக் கொண்ட நாட்டுஅத்தி. மற்றொன்று சீமை அத்தி. சீமை அத்தி (தேன் அத்தி) அல்லது பெரிய அத்தியின் பழம் இனிப்பாக…
கல்கி எழுதிய புகழ் பெற்ற நூல்களில் ஒன்று பொன்னியின் செல்வன் நூல் ஆகும் . ( ponniyin selvan characters names tamil ) இதில் மொத்தம் 21 கதாபாத்திரங்கள் உள்ளன. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் (ponniyin selvan characters names in tamil) : 1.வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் 2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர் 3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் 4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,) 5. பெரிய பழுவேட்டரையர்…
கல்யாண முருங்கை(kalyana murungai) சில வீடுகளிலும் , வெற்றிலை பயரிடும் தோட்டங்களிலும் காணப்படும் மரம். இது அவரைக் குடும்பத்தை சார்ந்த முள்ளு | மென்மையான மரம்( முள்ளு மற்றும் முள்ளு அற்ற மென்மையாகவும் காணப்படும்) . இந்த மரம் முருங்கை மரத்தை போன்ற ஒரு கொம்பை வெடி நட்டாலே புதிய மரமாக வளரும் . முள் இல்லாமல் இருக்கும் சில நேரங்களில் முள் உள்ள மரமும் உண்டு. சுமார் 7-8 மீட்டர் வரை வளரும் . கிளைகளில்…
oddanchatram vegetable market price today : தினமும் நாம் காய்கறிகளை(மரக்கறி) பயன்படுத்துகிறோம். மிக ஆரோக்கியமான உணவிற்கு தினமும் நாம் உண்ணும் உணவில் காய்கறி(மரக்கறி) சேர்ப்பது நன்று. தினமும் நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் சேர்த்து கொண்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. காய்கறிகளில் பல்வேறு வகைகள் உண்டு அவை இலைவகை, பூக்கள்வகை, வேர்வகைகள். இவற்றின் விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை போன்று திண்டுகல்லில்…
வெற்றிக்கு வழிகாட்டி : வேறு எவரும் பெற முடியாத இலக்கை திறமை அடைகிறது. வேறு எவரும் பார்க்க முடியாத இலக்கை அறிவு அடைகிறது” என்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ வாதியான ஆர்தர் ஸ்கோபென்ஹார். இலக்குக்கான அறிவு, செயலுக்கான திறமை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தால் தானே ஒரு ஓட்டப்பந்தய வீரன் வெற்றிக் கோட்டைத் தொட முடிகிறது. அவையெல்லாம் நம் தகுதியை நிரூபிக்கும் நம்பிக்கையான போராட்டங்களும் கூட. இன்னும் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்போனால் வெற்றிக்கு வழிகாட்டும் துணிவான அம்சங்களாகவும் அவை விளங்குகின்றன….
இந்த பதிவில் எலுமிச்சை பழம் நன்மைகள் (lemon benifits in tamil) எலுமிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம். எலுமிச்சை மிகவும் புளிப்பு சுவை கொண்டது .ஆரஞ்சுப்பழம் மற்றும் எலுமிச்சை இவை இரண்டும் ஒரே குடும்பத்தை சார்ந்தவைதான்.ஆனால் ஏன் எலுமிச்சை மட்டும் புளிப்பு சுவை கொண்டுள்ளது. ஆம் அமிலத் தன்மை மிகுந்து இருப்பதே இதற்க்கு காரணம் . எலுமிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் : மாவுப் பொருள்-10.9 கிராம் புரதம்-1.5 கிராம் கால்சியம்-90மி.கிராம் கொழுப்பு-1.0 கிராம்…