Injection tooth powder

Injection tooth powder

Injection tooth powder பல் நோய்க்கு சிறந்தது தீர்வு Injection tooth powder : இந்த சித்த மருந்து பல்பொடி .பல்வலி , பல் ஆட்டம் , பல் சொத்தை , பல் கூச்சம் இகுறு வீக்கம் உள்ள இடத்தில் இன்ஜெக்ஸன் பல்பொடி மருந்தை வைக்கவும் .இரண்டு நிமிடம் கழித்து வாயில் ஊறிய உமிழ் நீரை துப்பிவிட்டு இகுறினை தேய்த்துவிட்டு வாய் கொப்பளிக்கவும் .வலி உள்ள நாட்களில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை உபயோகித்து பலன் பெறுக…

நீத்தார் பெருமை திருக்குறள் விளக்கம்

நீத்தார் பெருமை திருக்குறள் விளக்கம்

Neethar Perumai Thirukkural நீத்தார் பெருமை திருக்குறள் கட்டுரை | நீத்தார் பெருமை என்றால் என்ன | நீத்தார் பெருமை அதிகாரம் திருக்குறள்(Neethar Perumai Thirukkural) neethar perumai thirukkural athigaram ஒழுக்க முறையில் கடைப்பிடித்து நின்று பற்றை விட்டவர்களின் பெருமையையே சிறந்ததாகப் போற்றி விளக்கிச் சொல்வதே நூல்களின் துணிவாகும் . அப்படித் துறந்தவர்களின் பெருமையை விளக்கிச் சொல்வதானால் , உலகில் பிறந்திறந்தவர்களை எண்ணிக் கணக்கிட்டாற் போன்றதாகும் . பிறப்பு இறப்பென்னும் இரண்டினது தன்மையையறிந்து பற்றை விட்டார்களின்…

வான்சிறப்பு திருக்குறள் பொருள் விளக்கம்

வான்சிறப்பு திருக்குறள் பொருள் விளக்கம்

vaan sirappu thirukkural  வான்சிறப்பு அதிகாரம் | வான் சிறப்பு விளக்கம் (vaan sirappu thirukkural)  உலகில் மழை பெய்ய உயிர்கள் வாழ்ந்து வருவதால்  அதனை அந்த உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணர்ந்து  கொள்ளத் தக்கதாகும் . அம்மழையானது  உண்பார்க்கு நன்மையான உணவுகளை உண்டாக்கித் தருவதல்லாமல் தானும் உணவாகப் பயன்படும் தன்மையுமுடையது . மழை பெய்யாமல் தடைப்படுமானால் பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில் உயிர்களுக்குப் பசி வயிற்றில் நிலைத்து நின்று வருத்தத்தைக் கொடுக்கும் . மழையாகிய வருவாய்…

திருக்குறள் கடவுள் வாழ்த்து மற்றும் விளக்கம்

திருக்குறள் கடவுள் வாழ்த்து மற்றும் விளக்கம்

Thirukkural kadavul vazhthu | kadavul vazhthu thirukkural திருக்குறள் கடவுள் வாழ்த்து விளக்கம் | திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ( thirukkural kadavul vazhthu )எல்லா மொழி எழுத்துக்களுக்கெல்லாம் அகரம்  ஒன்றே தலைமையானது . அதுபோல , உலகங்களெல்லாம் இறைவன் ஒருவனையே தலைவனாகக் கொண்டுள்ளன . அத்தகைய இறைவனை வணங்காதிருப்பாரானால் ஒருவர் கற்ற கல்வியாலாகும் பயன் ஒன்றுமில்லை ; அன்பரின் நெஞ்சத்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற இறைவன்  திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களே இன்ப  உலகத்தில் நிலைபெற்று…

thirukkural in tamil திருக்குறள்

thirukkural in tamil திருக்குறள்

திருக்குறள் பற்றிய குறிப்பு | thirukkural in tamil திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.(thirukkural in tamil) திருவள்ளுவரை பொய்யில் புலவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என பல்வேறு பெயர்களில் திருவள்ளுவரை அழைப்பர். திருக்குறள்  133  அதிகாரங்களும். அதிகாரத்திற்குப் பத்து   குறள் என்று மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. திருக்குறள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: முதற் பால் – அறம் (அறத்துப்பால்) இரண்டாம் பால் – பொருள் (பொருட்பால்) மூன்றாம் பால்…

murugan images god

murugan images god

murugan images god : அழகிய முருகன் புகைப்படங்கள், தமிழ் கடவுள் முருகன் புகைப்படங்கள் நீங்கள் இங்கே காணலாம் . முப்பது -க்கு மேற்பட்ட படங்கள் உள்ளன . பழனி , சென்னிமலை, திருச்செந்தூர் முருகன் என பல முருகன் படங்களையும் நீங்கள் காணலாம். அருள் தரும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருள் பெருக! ( Kartikeya ) murugan images god murugan lord images , murugan god images hd download ,…

vinayagar agaval lyrics in tamil

vinayagar agaval lyrics in tamil

vinayagar agaval lyrics in tamil vinayagar agaval lyrics in tamil : பக்தி கவிதைகளில் ஒன்று விநாயகர் அகவல்  ஆகும். தமிழ் கவிஞர் ஔவையார் இயற்றினார். 14ம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் ( vinayagar agaval lyrics in tamil) இக் கவிதை எழுதி உள்ளார் . vinayagar agaval lyrics in tamil | vinayagar agaval in tamil | vinayagar agaval lyrics | vinayagar tamil kavithai |…

கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிப் பயணங்கள்

கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிப் பயணங்கள்

கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிப் பயணங்கள்: கவின்கேர் : எப்பொழுதுமே புன்னகை மாறாத முகத்துடன் இருப்பதே கவின்கேர் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தன் தொழில் வெற்றிகளுக்கு போட்டிருக்கும் மூலதனமோ என்று பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும். தோன்றுவதென்ன? உண்மையும் அது தான். இதோடு கூடுதலாக அவருக்கிருந்த பல சிறப்புக் குணங்களும் உண்டு. அதைப்பற்றி அவரே தன்னுடைய சந்திப்புகளில் குறிப்பிடுவதும் உண்டு. கவின்கேர் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்: என்னுடைய வெற்றிகளுக்குக் காரணமே தன்னம்பிக்கைதான் . சுருக்கமாகச் சொன்னால் நம்பிக்கை. என் மேல்…

லாபம் தரும் நோட்புக் தயாரிப்புத் தொழில்

லாபம் தரும் நோட்புக் தயாரிப்புத் தொழில்

நோட்புக் தயாரிப்புத் தொழில் : என்ன தான் வாழ்க்கை நவீன முறைகளுக்கு மாறிக் கொண்டே இருக்கட்டுமே நோட்டு புக்குகளின்  முக்கியத்துவம் குறைந்து விடாது. எழுதப் படிக்கத் தெரிந்த மனிதர்கள் வாழும் வரை, தொய்வே இல்லாமல் நோட் புக் தயாரிப்புத் தொழில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நோட்புக் தொழில் ஒரு நல்ல வரவேற்புள்ள உற்பத்தி: சராசரி வாழ்வில், வர்த்தகத் தொடர்களின் பதிவு சார் குறிப்பேடுகளாக, வீட்டின் தினசரி கணக்குகளை எழுதி வைத்துக் கொள்ள, பள்ளி, கல்லூரி பாடங்களைக் குறிப்பு…

சீரணி மிட்டாய் செய்வது எப்படி

சீரணி மிட்டாய் செய்வது எப்படி

சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai : seerani mittai : விருதுநகரில் இருந்து பாலவநத்தம்தான்( seerani mittai ) சீரணி மிட்டாயின் பிறப்பிடம். ஏழைகளின் ஜாங்கிரி இது தான் . தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு இது. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கைவிரல்கள் அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கிறது. அரிசிமாவு, உளுந்துமாவு, வெல்லம் சேர்த்து பாமர மக்களுக்காக செய்யப்படும் ஒரு இனிப்பு வகை….