abirami anthathi

அபிராமி அந்தாதி அனைத்து பாடல் வரிகளும் | Abirami anthathi songs lyrics all in tamil

அபிராமி அந்தாதி (Abirami anthathi) அனைத்து பாடல் வரிகளும். அபிராமி அந்தாதி (Abirami anthathi) பாடல் பாடி அன்னையின் அருள் பெற்று வாழ்வில் அனைத்து வாளமும் பெறுக. Abirami anthathi Paadal varigal ஞானமும் நல்வித்தையும் பெற அபிராமி அந்தாதி 1-வது பாடல் உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலைதுதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்னவிதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. பிரிந்தவர் ஒன்று சேர அபிராமி அந்தாதி 2-வது பாடல் துணையும் தொழும்…

kandha sasti kavasam

kandha sasti kavasam lyrics in tamil

கந்த சஷ்டி கவசம் வரலாறு | kandha sasti kavasam history நம் மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற நமக்கு கிடைத்த ஒரு மதிப்புமிக்க புதையல் (கந்த சஷ்டி கவசம்– Kandha Sashti Kavasam )ஆகும். ஸ்ரீ தேவாராய ஸ்வாமியால் இயற்றப்பட்ட இந்த கந்த சஷ்டி கவசத்தை முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய் கிழமை அல்லது முருகனுக்கு உகந்த மற்ற நாட்களிலும் இந்த கவசத்தை பாடினால் அதிக பலன்களை பெறலாம்.( kandha sashti kavasam…

aigiri nandini lyrics in tamil அயிகிரி நந்தினி

அயிகிரி நந்தினி aigiri nandini lyrics in tamil

அயிகிரி நந்தினி aigiri nandini lyrics in tamil ( aigiri nandini lyrics in tamil  )மகிசாசூரன் எனும் அரக்கனை அழிக்க சக்தி எடுத்த வடிவம் மகிஷாசுரமர்த்தினி ஆகும்.மகிசாசூரன் அசுரனை அழித்த மகிஷாசுரமர்த்தினியின் கோவத்தை சாந்த படுத்த இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாடப்பட்டது மகிஷாசுரமர்த்தினி பாடல் வரிகள் இதோ | அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | mahishasura mardini lyrics in tamil | aigiri nandini vishwa vinodini | nandini…

kolaru pathigam tamil lyrics

kolaru pathigam tamil lyrics

கோளறு பதிகம் விளக்கம் மற்றும் எதனால்: ( kolaru pathigam tamil lyrics )நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் வாழ்வில் நலம் கொடுக்கவும் ஆயில் அதிகரிக்கவும்.கோளறு பதிகம் பாடல் பாடபடுகிறது. இந்த கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் படிக்க வேண்டும். கிரக தோஷத்தினால் உங்களுக்கு நாள்கள் சரியில்லை என்று தோன்றினால் இந்த கோளறு பதிகம் பாடல் படித்தால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும். கோளறு பதிகம் பாடியவர்…