உங்கள் மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் நம் மூளையின் திறனை வளப்படுத்தவும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தவும் அறிவுத்திறனை அதிகரிக்கவும் மூளைக்கு வேலை தரும் கணித புதிர் விடுகதைகள் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். மூளைக்கு வேலை தரும் குழப்பும் புதிர்கள் விடைகளுடன் கீழே கொடுத்துள்ளேன்.
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் விடைகளை பார்க்காமல் நீங்கள் விடைகள் கண்டுபிடிக்க முயற்சி செய்யவும்.
ஒரு பெரிய ஆலமரத்தில் 100 குருவிகள் அமர்ந்திருந்தன. அங்கு வந்த வேட்டைக்காரன் ஒருவன் 100 குருவிகளில் இரண்டு குருவிகளை சுட்டு வீழ்த்தினான். அப்படியானால் அந்த மரத்தில் மீதி எத்தனை குருவிகள் இருக்கும்? விடை : ஒரு குருவியும் இருக்காது வேட்டைக்காரனின் வேட்டு சத்தம் கேட்டவுடன் எல்லா குருவிகளுமே பறந்து போயிருக்கும்.
ஒருவன் கூடையில் ஆறு ஆப்பிள் பழங்களை எடுத்து வந்தான். அவன் அந்த பழங்களை ஆறு சிறுவர்களுக்கு சமமாக தர வேண்டும். எந்த பழத்தையும் அறுக்கவோ சிதைக்கவோ கூடாது. ஆனால் ஒரு பழம் கூடைக்குள் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அவன் பழங்களை சிறுவர்களுக்கு சமமாக பிரித்து தந்தான். உங்களால் முடியுமா? எப்படி? விடை : மற்ற ஐவற்கும் கைகளில் தந்து விட்டு ஒருவனுக்கு மட்டும் பலத்தை கூடைக்குள் வைத்து தந்தான்.
சென்னையில் இருந்து புதுவைக்கு ஒரு கார் இரண்டரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் அதே கார் புதுவையில் இருந்து சென்னைக்கு செல்ல 150 நிமிடங்கள் ஆயிற்று காரின் வேகமும் குறையவில்லை வழியில் தடங்கல் ஏதுமில்லை. அதற்கு என்ன விளக்கம் தர முடியும்? விடை : 150 நிமிடங்கள் என்பது இரண்டரை மணி நேரம்தான்.
ஒரு வாத்திற்கு முன்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. ஒரு வாத்திற்கு பின்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. மத்தியில் ஒரு வாத்து உள்ளது. அந்த வரிசையில் குறைந்தது எத்தனை வாத்துக்கள் இருக்க வேண்டும்? விடை : மொத்தம் மூன்று வாத்துக்கள்.
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் மூளையை குழப்பும் வகையில் இருந்தாலும் விடைகள் சுலபமாக இருக்கும். கொஞ்சம் சிந்தித்தால் விடைகளை சுலபமாக கண்டுபிடிக்கலாம் . இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
குடும்பம்: அனகார்டியோஸி முக்கனிகளில் ஒன்றான மாங்கனியை தருகின்றன மங்களமான மாமரம் முந்திரி குடும்பத்தை சார்ந்தது. சுமார் 3000 அடி உயரம் கடல் மடத்தில் இருந்து மலை பகுதியில் சாதரணமாக வளரும். காடுகள் , பள்ளத்தாக்குகள், ஆற்றங்கரையில் மாமரம் தானாக வளர்ந்திருக்கும்.(benifits of mango tree in tamil) மாமரத்தில் பலவகையான கலப்பின ரகம்,ஒட்டு ரகம் உள்ளன.உதய மரம்(lanne eoromandelica) சேரான்கொட்டை(semecar pasanacadium) பூந்திகாய்(sapindus emarginatus) முந்தரி(Anacardium occidentale) போன்ற மரங்கள் இதன் குடுப்பதை சேர்ந்தவை. இம்மரம் 50…
இந்த பதிவில் அவகோடா பழத்தின் நன்மைகள் (avocado benefits) பற்றி பார்க்கலாம். ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த அவகோடா பழம்தான். அவகோடா பழத்திற்கு ‘ஆனைக் கொய்யா’ என்ற பெயரும் உண்டு. இப்பழத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது அவகோடா பழம் சாப்பிடும் முறை | அவகோடா பழம் எப்படி சாப்பிடுவது : அவகோடா பழத்தைகோதுமை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். இந்த அவகோடா பழத்தில் கொழுப்பு அதிகம் ஆனால் இவை எளிதில்செரிமானமாகும் தன்மை கொண்டது.இதனை வெண்ணெய்ப் பழம்என்றும்…
ponnanganni keerai benefits in tamil : பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பத்து விதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம். ponnanganni keerai – பொன்னாங்கண்ணிக் கீரையின் மருத்துவ பயன்கள்: பொன்னாங்கண்ணிக் கீரையின் தாவரவியல் பெயர் Alternanthera sessilis வாரத்தில் குறைந்தது இரண்டு மூன்று முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இதை கடைப்பிடிக்கிறார்கள் பலர் இதை கடைப்பிடிப்பதில்லை. நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின்…
சிறியவர் முதல் பெரியவர் வரை சிந்தனையை தூண்டும் வகையில் 50 விடுகதைகள் மற்றும் விடைகள் தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 50 விடுகதைகள் தமிழ் வெய்யிலில் மலரும் காற்றில் உலரும் அது என்ன? விடை: வியர்வை வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான் அது என்ன? விடை: உப்பு கழுத்து உண்டு தலையில்லை உடல் உண்டு உயிர் இல்லை கையுண்டு விரல் இல்லை அது என்ன? விடை: சட்டை ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது அவை யாவை…
Thirukkural kadavul vazhthu | kadavul vazhthu thirukkural திருக்குறள் கடவுள் வாழ்த்து விளக்கம் | திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ( thirukkural kadavul vazhthu )எல்லா மொழி எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் ஒன்றே தலைமையானது . அதுபோல , உலகங்களெல்லாம் இறைவன் ஒருவனையே தலைவனாகக் கொண்டுள்ளன . அத்தகைய இறைவனை வணங்காதிருப்பாரானால் ஒருவர் கற்ற கல்வியாலாகும் பயன் ஒன்றுமில்லை ; அன்பரின் நெஞ்சத்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற இறைவன் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களே இன்ப உலகத்தில் நிலைபெற்று…
பல விதமான தமிழ் விடுகதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுகதையை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் திறமை என்ன என்று கண்டுபிடியிங்கள். இனி tamil riddles பற்றி பார்க்கலாம். புதிய தமிழ் விடுகதைகள் – tamil riddles with answer பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ? விடை : வௌவால் பச்சை கீரை பொரிக்க உதவுவது . வழுக்க உவுதவும் . அது என்ன…