அன்பார்ந்த தமிழ் வாசகர்களே வணக்கம் இந்த பதிவில் பருப்பு வகைகள் ( paruppu vagaigal ) எத்தனை உள்ளன என்று பார்க்கலாம். இதனை பொதுவாக Pulses அல்லது Dal என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். பருப்பில் உள்ள சத்துக்கள், பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என்ன என்று பார்க்கலாம். மேலும் பருப்பை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஏற்படும் பயன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Paruppu Vagaigal List – பருப்பு வகைகள் பெயர் ஆங்கிலத்தில்
பருப்பு வகைகள் பெயர் ( Paruppu Vagaigal ) என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்த்திடலாம். பொதுவாக 100 கிராம் அளவுகளில் வேகவைத்த பருப்புபில் 9% புரதசத்தும் , 70% நீசத்தும்ர், 20% கார்போஹைட்ரேட்டுகள் (8% ஃபைபர் உள்ளடக்கியது) மற்றும் 1% கொழுப்பு ஆகியவை உள்ளன.
சமைத்த பருப்பில் (100 கிராமுக்கும்) பி வைட்டமின் , போலேட் (45%) மற்றும் மாங்கனீசு (25%) மிதமான அளவு தயாமின் (11 % ) மற்றும் இரும்பு (19%) மற்றும் பாஸ்பரஸ் (18%) போன்ற பல உணவுத் தாதுக்கள் உள்ளன.
பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | pulses list in tamil
கீழே உள்ள அட்டவணையில் தமிழில் பருப்பு வகைகள் பட்டியல் ( pulses list in tamil ) கொடுத்துள்ளேன் .
எண்
பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ்
பருப்பு வகைகள் பெயர் ஆங்கிலத்தில்
1
துவரம் பருப்பு
Split Red Gram
2
ராஜ்மா
Red Kidney Beans
3
கொள்ளு பருப்பு
Horse Gram
4
மைசூர் பருப்பு
Red Lentil
5
கடலை பருப்பு
Bengal Gram
6
உளுந்து
Black Gram
7
பாசிப்பருப்பு | பயத்தம் பருப்பு
Moong Dal
8
பச்சைப்பயிறு
Green Gram
9
கொண்டை கடலை
Chickpeas
10
வேர்கடலை
Raw Peanut
11
கருப்பு மொட்டு உளுந்து
Ordinary Black Urad Dhal ( Without Skin )
12
வெள்ளை மொட்டு உளுந்து
Urad Dhal Whole ( Without Skin )
13
கருப்பு உளுந்து உடைத்தது
Urad Dhal Split
14
வறுகடலை
Fried Gram
15
எள்ளு
Black Til
16
கைகுத்தல் வறுத்த பாசிபருப்பு
Roasted Hand Processed Moong Dhal
17
கருமொச்சை பருப்பு
Black Butter Beans
18
நாட்டு சுண்டல்
Chickpeas
19
நரி பயிறு
Moth Beans
20
வறுத்த வேர்கடலை
Fried Peanut
21
காராமணி
Black eyed pea
22
மொச்சகொட்டை
Hyacinth beans
23
தட்டை பயிறு
Cow peas
24
மொச்சைப் பயிறு
lima beans
பருப்பு வகைகள் மற்றும் பருப்பின் தமிழ் மற்றும் ஆங்கிலம் பெயர்கள் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் . மேலும் நீங்கள் வாங்கும் காய்கறிகளின் விலை பற்றி அறிய ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலைகள் படிக்கவும் .
கரிசலாங்கண்ணி கீரை(Karisalankanni Keerai) அதிக மருத்துவகுணம் கொண்டது.இந்த கீரையை கூட்டு, சட்னி அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம். கரிசலாங்கண்ணி கீரையின் (Karisalankanni Keerai benifits in tamil)மருத்துவகுணம் மற்றும் அதன் பயன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். கரிசலாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உண்டு : 2. மஞ்சள் கரிசலாங்கண்ணி (manjal karisalankanni ) கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் | Karisalankanni Keerai benifits in tamil : பார்வை பலம் பெறுக கரிசலாங்கண்ணி கீரை சாற்றினை…
இலந்தை பழம் : இலந்தை பழம் ( elantha palam ) ரத்தத்தை சுத்தப்படுதுகிறது.நன்கு பழுத்த இலந்தை பழம் செம்பழுப்பு நிறமாகவும்.இலந்தைகாய் பச்சை நிறமாகவும் காணப்படும்.இலந்தை பழத்தில் இரண்டு ரகம் உண்டு. நாட்டு இலந்தை மற்றும் சீமை இலந்தை ஆகும்.நாட்டு இலந்தை உருண்டையாகவும் .சீமை இலந்தை முட்டை வடிவத்திலும் காணப்படும். இலந்தை பழம் மரம் இலைகள் : இலந்தை மரத்தின் இலைகள் மூலநோய் குணபடுத்தும். elantha palam benefits ( இலந்தை பழம் நன்மைகள் ) :…
vaan sirappu thirukkural வான்சிறப்பு அதிகாரம் | வான் சிறப்பு விளக்கம் (vaan sirappu thirukkural) உலகில் மழை பெய்ய உயிர்கள் வாழ்ந்து வருவதால் அதனை அந்த உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணர்ந்து கொள்ளத் தக்கதாகும் . அம்மழையானது உண்பார்க்கு நன்மையான உணவுகளை உண்டாக்கித் தருவதல்லாமல் தானும் உணவாகப் பயன்படும் தன்மையுமுடையது . மழை பெய்யாமல் தடைப்படுமானால் பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில் உயிர்களுக்குப் பசி வயிற்றில் நிலைத்து நின்று வருத்தத்தைக் கொடுக்கும் . மழையாகிய வருவாய்…
இந்த பதிவில் அத்திப்பழம்(athipalam benefits) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அத்திபழத்தில்(athipazham) உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம் அத்திப்பழம் பயன்கள் | athipalam benefits: (athipalam benefits) கோயில் தோட்டங்களிலும், மலைகளிலும் அத்தி மரங்களைக் காணலாம். இப்பொது விடுகளிலும் அத்தி மரங்கள் வளர்கப்படுகின்றன. அத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று நம் நாட்டில் இருக்கும் சிறிய பழங்களைக் கொண்ட நாட்டுஅத்தி. மற்றொன்று சீமை அத்தி. சீமை அத்தி (தேன் அத்தி) அல்லது பெரிய அத்தியின் பழம் இனிப்பாக…
இந்தப் பதிவில் புரியாத புதிர் விடுகதைகள் பற்றி நாம் பார்க்க போகிறோம். புரியாத புதிர்கள் என்பது கேட்கப்படும் கேள்விகள் சற்று கடினமாகவும் புரியாதது போலவும் தோன்றும். ஆனால் சற்று சிந்தித்தால் புதிர்களுக்கு எளிதில் விடை கண்டுபிடித்து விடலாம். புரியாத புதிர் விடுகதைகளை ஒருவரிடம் கேட்பதால் இது அவர்களின் மூளையை குழப்பமடையவும் செய்யும் மேலும் இவை ஒரு மனிதனின் மூளைத் திறனை சோதிக்கவும் உதவும் மிகவும் குழப்பமான நிலையில் ஒருவரின் சிந்திக்கும் அறிவு திறனும் அவர்களின் முடிவெடுக்கும் திறனும்…
Thirukkural kadavul vazhthu | kadavul vazhthu thirukkural திருக்குறள் கடவுள் வாழ்த்து விளக்கம் | திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ( thirukkural kadavul vazhthu )எல்லா மொழி எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் ஒன்றே தலைமையானது . அதுபோல , உலகங்களெல்லாம் இறைவன் ஒருவனையே தலைவனாகக் கொண்டுள்ளன . அத்தகைய இறைவனை வணங்காதிருப்பாரானால் ஒருவர் கற்ற கல்வியாலாகும் பயன் ஒன்றுமில்லை ; அன்பரின் நெஞ்சத்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற இறைவன் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களே இன்ப உலகத்தில் நிலைபெற்று…